மே தினக் கூட்டங்கள் தொடர்பாக வெளியான தகவல்!
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01) நாட்டில் பல்வேறு பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மே தினக் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளன. அதற்கமைய, தேசிய மக்கள் சக்தி…
இன்றைய வானிலை தொடர்பான தகவல்!
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான…
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமது தனிப்பட்ட பாதுகாப்புத் துப்பாக்கியைக் காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில்…
மத்தள விமான நிலையம் தொடர்பாக வெளியான தகவல்!
மத்தள விமான நிலையம் தொடர்பில் அநுர அரசாங்கம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் அவசரமாக வெளியேற்றப்பட்டார். அதிபர் ஜனாதிபதி மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென…
வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு!
நாட்டில் டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு…
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 840,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதன்படி, ஜனவரி 1 முதல் ஏப்ரல் 22 வரை நாட்டிற்கு 840,411 சுற்றுலாப்…
ஈரான் பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்!
ஈரான் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய போரின் போது ஈரானின் ஏவுகணை ஆற்றலில் ஒரு சிறிய பகுதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பெரும் பகுதி இன்னும் பயன்படுத்தப்படாமல் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும்…
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவித்தல்!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 52 26 126 என்ற துரித அழைப்பு இலக்கத்தைப் பயன்படுத்தி, ஒரு தரப்பினர் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. +94 11 52 26 126,…
கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!
பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில் இன்று (24) காலை வாதுவ ரயில் நிலையம் அருகே தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட ரயில் சேவையை…
