ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பதவி குறித்து வெளியான தகவல்!
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிம் குக், 15 ஆண்டுகால தலைமைத்துவத்திற்குப் பிறகு வரும் செப்டம்பர் 1, 2026 அன்று பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருக்குப் பதிலாக, நிறுவனத்தின் தற்போதைய வன்பொருள் பொறியியல் தலைவர் ஜான் டெர்னஸ் புதிய…
“சமாதான நடைபயணம்” திட்டத்திற்கு ஜனாதிபதி ஆதரவு!
இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் “சமாதான நடைபயணம்” (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “அனைத்து…
புதிய வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமனம்!
இலங்கையின் புதிய வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க இன்று (20) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் தனது புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியினை ஏற்று சத்தியப்பிரமாணம்…
புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு!
நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது…
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 809,595…
இந்திய வீடமைப்புத் திட்டத்தை பார்வையிட்ட இந்தியத் துணை ஜனாதிபதி!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (20) காலை நுவரெலியாவிற்கு விஜயம் செய்து, இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (Indian Housing Project) முன்னேற்றங்களைப் பார்வையிட்டார்.…
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் வருமானம் அதிகரிப்பு!
கடந்த சித்திரை புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது. ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலான 8 நாட்களில்…
புதிய தாழ்தள பேருந்து சேவை ஆரம்பம்!
எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்திலிருந்து முன்னோடித் திட்டமாக தாழ்தள முன்னுரிமை பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அனைவருக்கும் சம வாய்ப்புகளையும் மனித கண்ணியத்தையும் உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, ‘க்ளீன் சிறிலங்கா முன்முயற்சியின் கீழ்…
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை வருகை!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர். அவர்கள் இன்று (19) இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ‘INDIA…
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!
முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது “கடுமையான மேலாண்மை” மற்றும் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக ஈரான் மத்திய ராணுவ தலைமையகம் இன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான சமரசப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இந்த கடல் வழிப்பாதையைத் திறந்துவிட முன்னர் எடுக்கப்பட்ட…
