• Wed. Jun 10th, 2026

Month: March 2023

  • Home
  • உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கத் தீர்மானம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கத் தீர்மானம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க…

பொது நிர்வாக அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் குறித்த செயலாளருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக…

குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் தீ காயங்களுக்கு உள்ளான 6 மாத குழந்தை உயிரிழப்பு

விசுவமடு பகுதியை சேர்ந்த கஜீபன் பிரசாத் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. விசுவமடுவில் உள்ள வீட்டில் கடந்த 23ஆம் திகதி இரவு தாயுடன் குழந்தை உறங்கிக்கொண்டிருந்த வேளை, வீட்டின் வெளியே யானைகளின் சத்தம் கேட்டதால், தாய் வீட்டின் வெளியே சென்று பார்த்த போது…

16 வது IPL தொடர் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்று உலகின் மிகப் பெரிய கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமாகும் IPL தொடரில் புதிய 5 விதிகள் அறிமுகமாகின்றன. போட்டிகளை சுவாரஸ்யமாக்கும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய விதிகளின் விவரம்.. ‘இம்பேக்ட் பிளேயர்’: ஐபிஎல் தொடரில் முதன் முறை ‘இம்பேக்ட் பிளேயர்’…

இலங்கையில் மூன்று பேரில் ஒருவர் சோம்பேறி – விசேட வைத்திய நிபுணர்

நாட்டில் மூவரில் ஒருவர் செயலற்றவராக அதாவது (சோம்பேறியாக) அடையாளம் காணப்பட்டுள்ளனர். மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார். இதனால், இதய நோய், சர்க்கரை…

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியது நியூசிலாந்து

அதிக பணவீக்கம் கொண்ட நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

அதிக பணவீக்கம் கொண்ட நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் குறித்த பட்டியலில் இலங்கை 3ஆம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்கு அமைய, பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை, 8 முதல் 10 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய கருந்துளை. புவி காந்த புயல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான துளை போன்ற பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு கொரோனல் துளை (Coronal Hole) என பெயரிட்டுள்ளனர். இது பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமற்போனது போன்று தெரிகிறது.…

உரம், கிருமிநாசினிகளை பகிர்ந்தளிக்க QR குறியீட்டு முறைமை விரைவில் அறிமுகம்

எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். QR முறையைப் பயன்படுத்துவதன் மூலம் உரங்கள் மற்றும் விதைகள் போன்றவற்றை விவசாயிகள் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி…